அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். வெள்ளையனை வீறு கொண்டு எழுந்த நம் சமூகம், பொதுவெளியில் கொடியினை ஏற்றியது. அதே சமூகம் சீன தீநுண்மியைச் சமாளிக்க இயலாது ஒடுங்கிக் கொண்டுள்ளது. இன்று facebook நேரலையில் கொடியேற்று விழாவினை வீட்டிலிருந்தே கண்டுகளிக்க வேண்டியதாயிற்று.
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். எதிர் வரும் நாட்கள் நம் நாட்டிற்கு தீநுண்மியை எதிர்த்துப் போராடும் வலிமையையும், சீன-பாக் தொல்லையைத் தகர்த்தெரியும் வழியினையும், நேர்படப் பேசும் அரசினை நாம் காணும் நன்நாளையும் தரட்டும்!
வாழ்க வளர்க பாரதம். ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்!