'ஆனால், என் கணவர் ராகுலன் இப்போது எங்கே இருக்கிறார்? அதைச் சொல்லவில்லையே?''இன்னுமா அது உனக்குப் புரியவில்லை' மணிமேகலாத் தெய்வம் மெல்லச் சிரித்தது மணிமேகலை - எளிமையான நாவல் வடிவில்ஆசிரியர்: சீத்தலைச் சாத்தனார்நாவல் வடிவம்: என் சொக்கன்கிண்டில்: மணிமேகலை (எளிமையான நாவல் வடிவில்): Manimekalai (Retold in Novel Format) (Tamil Edition) Kindle Edition இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான 'மணிமேகலை'யை எளிமையான நாவல் வடிவில், 66 அத்தியாயங்களில் தந்துள்ளார் ஆசிரியர். பதின்ம வயதுக் குழந்தைகளுக்கான நாவல் மொழியில் [...]
Category: புனைவு
சுமித்ரா | கல்பட்டா நாராயணன்
எதையும் சாராமல் வாழ்வது என்ன வாழ்க்கை? ஒரு வித அகங்காரம் மட்டுமே இருக்கிறது. வீட்டிலுள்ள மேசை, நாற்காலிகள் போல அர்த்தமற்றது இத்தனிமை. ஒரு நற்பொழுதில் திடீரென சுமத்ரா இறந்து விடுகிறாள். அவளை இறுதியாகக் காணவரும் பிறர் மனதில் எழும்பிய நினைவலைகள் இந்தாவலில் பதியப்படுகின்றன. சுமித்ரா (நாவல்)ஆசிரியர்: கல்பட்டா நாராயணன்மொழிமாற்றம்: கே.வி. ஷைலஜா (மலையாளம் - ഇത്രമാത്രം)பதிப்பு: வம்சி, திருவண்ணாமலை. (இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2015) நூலக முன்பதிவு:NLB - Cumitrā / Malaiyāḷa mūlam, Kalpaṭṭā Nārāyaṇan̲ [...]
Geronimo Stilton – Kingdom of Fantasy 1
Geronimo is in a mission to save the queen of fairies and Kingdom of Fantasy – ‘Blossom’.
The queen of the witches – Cackle – is trying to kill Blossom and take over the Kingdom of Fantasy.
Will Geronimo save Blossom? Is Kingdom of Fantasy real?
Hey guys,
Happy New Year 2021.
Do you know Geronimo Stilton? He is a rodent living in the Mouse Island. He is the editor of Rodent’s Gazette, which is a famous news paper in the mouse island.
Geronimo had many adventures like going to America, time traveling and many other things. Even though Geronimo had a ton of adventure, here is a scaredy-cat.
The author of all Geronimo books – Elisabetta Dami – describes Geronimo from top to bottom in every story.

OK! Let me talk about the story the Kingdom of Fantasy – I.
This story talks about Geronimo who enters a fantasy kingdom knows as kingdom of fantasy.
There he meets dragons, witches, gnomes, pixies and fairies. His official guide is Scribblehopper, a well learnt literature frog. Scribblehopper was graduated in a Elvish university with a degree in mythology, fabeology and comparative legendary.
In this story, Geronimo is…
View original post 80 more words
“Merry Christmas!” என்ற வாழ்த்து எப்படி ஆரம்பித்தது?
பிற்காலத்தில் “Merry Christmas!” என்று வாழ்த்துவதும் இந்தப் புத்தகத்தால்தான் பிரபலமானது என்று தெரிந்ததும்….
சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “A Christmas Carol” குறுநாவலால்தான். அதற்கு முன்னும் இப்படி வாழ்த்து இருந்ததா என்று சரியாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் இந்த குறுநாவல் வெளிவந்த பிறகுதான் இந்த வாழ்த்து பிரபலம் ஆகி இருக்கிறது.
குறுநாவல் 1843-இல் – சரியாகச் சொன்னால் டிசம்பர் 19, 1843-இல் – வெளியாகி இருக்கிறது. டிக்கன்ஸ் இதை கிறிஸ்துமஸுக்காகவே எழுதினார்.
டிக்கன்ஸ் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இத்தனைக்கும் அவரது எழுத்து மெலோட்ராமா நிறைந்தது (Great Expectations-இன் மிஸ் ஹாவிஷம்). அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் (சிட்னி கார்டன்-சார்லஸ் டார்னே உருவ ஒற்றுமை) விலக்கல்ல. ஆனாலும் அவரது எழுத்து வீரியம் வாய்ந்தது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அவ்வளவாக பேசப்படாத, அவரது எழுத்தில் கொஞ்சம் வித்தியாசமான, Hard Times.
A Christmas Carol புத்தகத்தை முதன்முதலாகப் படித்தபோது எனக்கு 20 வயது இருக்கலாம். Christmas Carol என்றால் என்ன என்று கூடத் தெரியாது, ஒரு பாடலைக் கூட நான் கேட்டதில்லை. என் பொது அறிவு அந்த அளவில்தான் இருந்தது. ஆனால் ஸ்க்ரூஜ் என்ற படிமம் மனதில் இருந்தது, எங்கேயோ கேள்விப்பட்டிருந்தேன். ஒரு புத்தகத்தின் வழியாக, அதுவும் ஏறக்குறைய தீபாவளி மலருக்காக எதையோ எழுதி அது ஒரு படிமம் ஆகவே ஆகிவிட்டதா, இத்தனை தாக்கம் உள்ள எழுத்தா என்று வியந்து போனேன். பிற்காலத்தில் “Merry Christmas!” என்று வாழ்த்துவதும் இந்தப் புத்தகத்தால்தான் பிரபலமானது…
View original post 301 more words
முதலாவிண் | ஜெயமோகன்
பின்பு குருக்ஷேத்ரப் போர் முடிந்தபின் அக்களத்திற்கு சென்றேன். அங்கே என் இளையோன் வடக்குநோக்கி படுத்திருந்தான். அவன் அருகே அனைவரும் துயில்கொண்டிருந்தனர். நான் அவனருகே சென்று காலடியில் நின்றேன். அவன் விழித்து என்னை பார்த்தான். ‘இளையோனே, நான்தான்’ என்றேன். அவன் வாழ்த்து சொன்னான். ‘இளையோனே, அன்று நீ வியாசவனத்திற்கு வந்தநாளில் தொடங்கியது இது, அல்லவா?’ என்றேன். ‘ஆம், உங்கள் கவிதையை முன்னரே கேட்டுவிட்டேன். குஹ்யசிரேயஸ் என் நெஞ்சைக் கிழித்து உண்டது’ என்றான்.கிருஷ்ண துவைபாயனர் வியாசருக்கும் பீஷ்மருக்கும் நடந்த உரையாடல்.முதலாவிண் [...]