உங்களைப்போன்ற ஒரு நண்பர் பரிந்துரைத்த நூல் இது. விழுப்புரம் சுத்துபத்து கிராமத்தில் நடக்கும் வெகு இயல்பான, ஆனால் துணிச்சலான சமூக சுயவிமர்சன நாவல் இது. நண்பர் ஒருவர் இந்த நாவலைக் கையில் வைத்துத் திணித்துவிட்டுச் சென்றார். கதை நெடுக, வெறுப்படைந்திருக்கிறேன், கண் கலங்கியிருக்கிறேன். இப்போது திளைத்து இதை எழுதிக்கொண்டிருக்கிறேன அஞ்சலை கண்மணி குணசேகரன் தமிழினி கன்னிமாராவில் இரவல் வாங்க - (காணவில்லை) NLBயில் இரவல் வாங்க - http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/1953674/81657825,2 படாச்சிகள் கோலோச்சும் கார்குடல் ஊரில், தாழ்த்தப்பட்ட வகுப்பில் [...]