சுமித்ரா | கல்பட்டா நாராயணன்


எதையும் சாராமல் வாழ்வது என்ன வாழ்க்கை? ஒரு வித அகங்காரம் மட்டுமே இருக்கிறது. வீட்டிலுள்ள மேசை, நாற்காலிகள் போல அர்த்தமற்றது இத்தனிமை. ஒரு நற்பொழுதில் திடீரென சுமத்ரா இறந்து விடுகிறாள். அவளை இறுதியாகக் காணவரும் பிறர் மனதில் எழும்பிய நினைவலைகள் இந்தாவலில் பதியப்படுகின்றன. சுமித்ரா (நாவல்)ஆசிரியர்: கல்பட்டா நாராயணன்மொழிமாற்றம்: கே.வி. ஷைலஜா (மலையாளம் - ഇത്രമാത്രം)பதிப்பு: வம்சி, திருவண்ணாமலை. (இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2015) நூலக முன்பதிவு:NLB - Cumitrā / Malaiyāḷa mūlam, Kalpaṭṭā Nārāyaṇan̲ [...]