நான் நாகேஷ் – நூல் அறிமுகம்


தமிழ் திரைப்பட வரலாறை நாகேஷ் விடுத்து எழுத இயலாது. உடல் மொழி, வாய்மொழி, கண் மொழி அனைத்திலும் நாகேஷ் தன் தனி முத்திரையைப் பதித்தவர். இயக்குநர் ஜாம்பவான்கள் ஸ்ரீதர், கே பாலச்சந்தரை வசீகரித்த கதாநாயகர். எனவே நகைச்சுவை நடிகர் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அவரை அடக்குவது அவருடைய ஆளுமையின் மீது நாம் நடத்தும் தாக்குதல் போன்றது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று திரைப்பட கம்பெனிகளின் படப்பிடிப்புகளில் பங்கெடுக்கும் அளவிற்கு தொழிலில் கொடி கட்டிப் பறந்தவர். அதே திரைப்படத்துறையால் [...]

விவேகானந்தர் | ரஞ்சனி நாராயணன்


பசித்தவனுக்கு மதம் தேவையில்லை; அவனது தேவை பசித்தபோது உணவு. அந்த உணவை பெற, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க, கல்வியைக் கொடுங்கள். அந்தக் கல்வி ஏட்டுச்சுரைக்காயாய் இல்லாமல் மதத்திலிருந்து அவனை விலகாமல், அவனை உருவாக்கும் கல்வியாக இருக்கட்டும் விவேகானந்தர் - இந்திய மறுமலர்ச்சி நாயகன்ஆசிரியர் - ரஞ்சனி நாராயணன்பதிப்பு - கிழக்கு பதிப்பகம் அமேசான் - Vivekanandar: Indhiya Marumalarchi Nayagan (Tamil) Kindle Edition விவேகானந்தரைப் பற்றி, எளிய தமிழில் அறிமுகப் படுத்தும் நூல் [...]

கிராதம் | ஜெயமோகன்


“அன்னைமடி நோக்கி தீச்சொல்லிட்ட தெய்வம் எது? அந்த தெய்வத்தின் முகத்தில் உமிழ்கிறேன்” என்று கூவினாள். தன் வயிற்றை ஓங்கி அறைந்தபடி “இதோ உள்ளது என் வயிறு. இம்மண்ணில் கருவறைகொண்டு பிறந்தவள் என்பதனாலேயே பெற்றுக்குவிக்க வேண்டியவள் நான். அனைத்தையும் மறலி கொண்டுசென்றாலும் சரி என் வயிறு ஒழியும்வரை பெற்றிடுவேன்” என்றாள். -நூல் பன்னிரண்டு – கிராதம் – 18 கிராதம் ஆசிரியர் - ஜெயமோகன் பதிப்பு - கிழக்கு பதிப்பகம், சென்னை. இணையத்தில் படிக்க - நூல் பன்னிரண்டு [...]

பேய் கதைகளும் தேவதைக் கதைகளும் – ஜெயமோகன்


சின்னப் பெண்ணாக இருந்தபோது என் அம்மா யட்சியைப் பார்த்திருக்கிறாள். சின்னவயதில் என்னை மடியில் போட்டுக் கொண்டு கதை சொல்லும்போது அவளே சொல்லியிருக்கிறாள். தோட்டத்து நெல்லிமரத்தின் நிலாநிழல் வாசல் வழியாக உள்ளே பரப்பிய வலையில் நானும் அவளும் தனித்திருந்தோம். காற்றில் வலை அலைவுற்றது. வெகு தொலைவில் திற்பரப்பு அருவி சீறிக்கொண்டிருந்தது. “யட்சி அழகா அம்மா?” பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன் கிழக்கு பதிப்பகம் - முதல் பதிப்பு 2011 NLB முன்பதிவு  | கன்னிமாரா முன்பதிவு [...]

வெண்முரசு – பிரயாகை முன்பதிவு