வேண்டுக, வந்தாகவேண்டும். விழைக, பொழிந்தாகவேண்டும். அறம்நின்று ஆணையிடுக, அமுதாகிச் சுரந்தாகவேண்டும். நீர் ஒரு வாக்குறுதி. ஒரு கருணை. ஒரு பேரருள். நீரென்றாகியது பருவெளியின் கனிவு. கற்பாறைகளும் கடுமண்ணும் அளிகொண்டல்லவா நீர்மையென்றாகின்றன? - கிராதம் வருணனைப் பற்றிய ஜெயமோகனின் வர்ணனைகள் இவை. தகிக்கும் கோடையில், எங்கள் விழைவிற்கு வருணன் இசைந்தது போலப் பெய்த கோடை மழையின் ஊடே மோட்டார் பைக்கில் சுற்றித் திரிந்த கதை இது. கண்ணனை எழுதச் சொன்னேன். புல்வயல், குடுமியான்மலை அன்று பார்த்தது போல இன்றும் [...]
Tag: குடுமியான்மலை
TEMPLES OF TAMILNADU – WORKS OF ART
TEMPLES OF TAMILNADU - WORKS OF ART ஆசிரியர் – தேவமணி ரஃபேல் பதிப்பு – Fast Print Service (pvt) ltd, 1996 பிரிவு – கலை http://www.amazon.com/Temples-Tamil-Nadu-works-art/dp/9559440004 சிறப்பான ஒரு Coffee Table Book. சுதர்சனம் கலை கலாச்சார மையத்தில் பணிபுரிந்தபோது ஆசிரியர் ரஃபேலைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன் கையொப்பமிட்ட இந்தப் புத்தகமும். தமிழகத்தின் தன்னிகரில்லா சொத்துக்களாக மதிக்கப்படும் கோவில்களைப் பற்றிய ஆசிரியரின் காமிரா பார்வை இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுகிறது. பக்கத்துக்குப் [...]