சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்


'மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள்; என்பது எவ்வளது அநீதி? தர்ம சாஸ்திரம், நியாயம் என்பனவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எவனோ வெள்ளைக்காரன் எழுதி வைத்த இந்தியன் பீனல் கோடு சட்டம் கூட அப்ரூவர் விஷயத்தில் சலுகை காட்டுமே!...' சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் முதல் பதிப்பு - 1970. 31ஆம் பதிப்பு 2015 மீனாட்சி புத்தக நிலையம் NLB முன்பதிவு செய்ய கன்னிமாரா முன்பதிவு செய்ய கல்லூரிப் பருவத்தில் ஒரு [...]

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்


"ஏந்துரை? அவர் கிறிஸ்துவரா மாறிட்டாரா?" என்று கேட்டான் துரைக்கண்ணு, "இல்லை மம்மாதான் கிறிஸ்டியன். அவர் எப்பவும் போல இருந்தார். பிள்ளையார் கோயிலுக்குப் போவார். ஹிந்து பிரேயர் ஸாங்.... எல்லாம் பாடுவார். என்னைக் கூடக் கிறிஸ்தவன் ஆக்கணும்னு மம்மா சொல்லிச்சுது. 'அதெல்லாம் அவன் இஷ்டத்துக்கே விட்டுடணும்'னு பப்பா சொல்லிட்டார். ஸ்டில் ஐ ஹாவ் நோ எனி ரிலிஜன். எனக்கு மதம் இல்லே." "ஆனா சாமி கும்பிடுறியே.." என்று குறுக்கிட்டான் துரைக்கண்ணு. "எஸ் அதுக்கென்னா? சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்" [...]

குருபீடம் – ஜெயகாந்தன்


மிகச் சிறந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைப் பற்றி எழுத இருக்கிறேன். அதில் முதலாவதாக குருபீடம். உங்களைப் போன்ற வாசிப்பு ஆர்வம் மிகுந்த நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த நூலைப் பரிந்துரைத்தார். அவர் சொல்லி சில நாட்கள் போகவில்லை. ஒரு வாசகர் வட்ட சந்திப்புக்காக நூலகம் சென்றபோது அதே நூல் கண்ணில் பட்டது - குருபீடம். இதில் சில கதைகள் மதுரை செயல்திட்டத்தில் படிக்கக் கிடைக்கிறது. பார்க்க - http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0204.html குருபீடம் ஆசிரியர்: ஜெயகாந்தன் பிரிவு: புனைவு (சிறுகதைத் [...]

யாருக்காக அழுதான் । ஜெயகாந்தன்


திருக்குறளின் நட்பு அதிகாரத்திலிருந்து ஒரு குறளை மேற்கோள் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இதற்குச் சரியாக இருப்பது நம் பள்ளிகாலத்து நீதிக்கதை ஒன்று. ஒரு நண்பர்கள் கானகத்தின் வழி சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒரு கரடி குறுக்கிடுகிறது. மரம் ஏறத்தெரிந்தவன் சற்றும் தாமதிக்காமல் மரத்தில் ஏறித்தப்பிவிடுகிறான். மரம் ஏறத்தெரியாதவன் சமயோஜிதமாக யோசித்து மூச்சு விடாமல் படுத்துக்கொள்கிறான். அவனை முகத்தை முகர்ந்து பார்த்த கரடி, செத்தபோனவன் என்று நினைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடுகிறது. மரத்தின் மேலிருந்தவன் இறங்கி வந்து, கீழே [...]

கருணையினால் அல்ல – ஜெயகாந்தன்


நாற்பதுகளில்... ....... கவனம் இன்னொரு காதல் வரும். புன்னகை வரை போ, புடவை வரை போகாதே. -வைரமுத்து. மேற்கண்ட கவிதை வரிகள் இந்த முழு குறு நாவலுக்கு ஏற்றதாய் இருக்காது.  ஆனால் கதையின் தொடக்கம் அப்படியாகத்தான் உள்ளது. 35 வயது மிகுந்த ஒரு முதிர் கன்னி கெளரி. அவளது இளமைக்கால காதலன் ராமநாதன். கௌரி அச்சகம் என்கிற பெயரில் பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கிறார். அட அப்ப அதுதான் கதையா என்றால்.. அல்ல! கருணையினால் அல்ல ஆசிரியர்: ஜெயகாந்தன் [...]