யுரேசியா மற்றும் ஆப்ரிக்கா உடனான பழைய பட்டுப் பாதையைப் புதுப்பிக்கும் திட்டமானது கடுமையான நிதிப் பிரச்சினையை எதிர்நோக்குகிறது என செஞ்சீனத்தின் வங்கியாளர்களும் அரசு ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர். OBORல் உள்ள நாடுகளால் தங்கள் நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்குக் காசு கொடுக்கும் நல்ல நிதி நிலைமையில் இல்லை. பாதிபேர் ஏற்கனவே அதிக கடனில் மூழ்கி உள்ளனர். யாராவது பிற அரசுகளோ தனியார்களோ முதலீடு செய்வார்களா என்று ஏற்கனவே தவிக்கிறார்கள். அவர்களின் கடன் விகிதங்கள் 35லிருந்து 126 சதம் வரை உயர்ந்துள்ளன. [...]
Tag: பாகிஸ்தான்
நீ தொறக்காட்டி போடா – ஆப்கன் இந்தியா வான்வழி வர்த்தகப் பாதை
நம்முடைய அண்டை நாடு நம் மீது போரைத் திணித்தது. அதே நேரத்தில் இந்தியாவோ, நமக்கு பார்லிமெண்ட் கட்டிடம் கட்டித்தந்தது. அணை கட்டித் தந்தது. நம்முடைய மாணவர்கள் பலர் இந்திய கல்லூரிகளில் ஊக்கத்தொகையுடன் கூடிய படிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு நிலையான, படித்த மக்களால் முன்னேடுக்கப்படும் அண்டை நாட்டையே இந்தியா விரும்புகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது இவ்வாறு சொல்கிறது ஆப்கன் டைம்ஸ் பத்திரிகையின் தலையங்கம். இந்தியா ஆப்கனுடன் வர்த்தகம் செய்ய சண்டைக்காரன் வீட்டைத் தாண்டித்தான் போகவேண்டி இருக்கிறது. [...]
லண்டனில் பருப்பு விற்கும் டிராகன்
சீனாவின் சரக்கு ரயில் 12000 கிலோமீட்டர்களை 18 நாட்களில் மராத்தான் வீரன் எனக் கடந்து லண்டனை அடையும். ஐரோப்பாவுடனான தொடர்பை வலுப்படுத்தி, ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் வகையில், சீனா ஒரு சரக்கு ரயிலை அறிவித்துள்ளது. சீனாவின் மத்திய செஜியாங் மாகாணத்தின் வரத்தக நகரான யிவு நிலையத்திலிருந்து கிளம்பியிருக்கும் அந்த ரயில், கசகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்சைக் கடந்து, லண்டனைச் சென்றடையும். கேட்கும்போதே கிறுகிறுக்கும் இந்த ரயிலை, யுவு டைமெக்ஸ் தொழில் முதலீட்டு [...]
சீனா – பாகிஸ்தான் ரயில்-கடல் சரக்குப் போக்குவரத்து
கடந்த மாதம், சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கடல் வழி மற்றும் தரை வழி (ரயில் மார்க்கம்) சரக்குப் போக்குவரத்து துவக்கப்பட்டது. முதல் சரக்கு ரயில் தென்மேற்கு சீனாவின் யூனான் மாகாணத்திலிருந்து, கராச்சிக்கு முதல் ரயில் புறப்பட்டது. 500 டன் அளவுள்ள சரக்கு யூனான் தலைநகரம் குன்மிங்கிலிருந்து, துறைமுக நகரான குவாங் சௌ வரை ரயிலிலும் பிறகு அங்கிருந்து கராச்சிக்கு கப்பலிலும் சரக்குகள் போகும். இந்த வழி, உள்ளுர் வியாபாரத்தை உலக சந்தையுடன் இணைக்க உதவுகிறது என்று New Silk [...]
ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?
"There are many people who leave an inerasable stamp on history, But there are very few who actually create history. Quaid-e-Azam Mohammed Ali Jinnah was one such rare individual." பாகிஸ்தானிற்குச் சென்ற அத்வானி இவ்வாறு கூறி, இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பினார். இந்தியர்களில் ஜின்னாவைத் தூற்றாத ஆள் கிடையாது. தீவிர மதவாதியாக சித்தரிக்கப்பட்டவர். இந்தியா உடைய ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து இயங்கிய கோடறிக் காம்பு.. பாகிஸ்தான் என்பது நடைமுறை [...]