சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்


'மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள்; என்பது எவ்வளது அநீதி? தர்ம சாஸ்திரம், நியாயம் என்பனவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எவனோ வெள்ளைக்காரன் எழுதி வைத்த இந்தியன் பீனல் கோடு சட்டம் கூட அப்ரூவர் விஷயத்தில் சலுகை காட்டுமே!...' சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் முதல் பதிப்பு - 1970. 31ஆம் பதிப்பு 2015 மீனாட்சி புத்தக நிலையம் NLB முன்பதிவு செய்ய கன்னிமாரா முன்பதிவு செய்ய கல்லூரிப் பருவத்தில் ஒரு [...]

குருபீடம் – ஜெயகாந்தன்


மிகச் சிறந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைப் பற்றி எழுத இருக்கிறேன். அதில் முதலாவதாக குருபீடம். உங்களைப் போன்ற வாசிப்பு ஆர்வம் மிகுந்த நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த நூலைப் பரிந்துரைத்தார். அவர் சொல்லி சில நாட்கள் போகவில்லை. ஒரு வாசகர் வட்ட சந்திப்புக்காக நூலகம் சென்றபோது அதே நூல் கண்ணில் பட்டது - குருபீடம். இதில் சில கதைகள் மதுரை செயல்திட்டத்தில் படிக்கக் கிடைக்கிறது. பார்க்க - http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0204.html குருபீடம் ஆசிரியர்: ஜெயகாந்தன் பிரிவு: புனைவு (சிறுகதைத் [...]

ஒவ்வொரு கூரைக்கும் கீழே – ஜெயகாந்தன்


இதற்கு முன்னர் நான் பதிந்திருந்த ஜெயகாந்தனின் நீள் கதைகளான (சமயத்தில் எவற்றை நீள்கதைகளில் சேர்ப்பது, எவற்றைக் குறுநாவல்களில் சேர்ப்பது என்று குழப்பம் வந்துவிடுகிறது) சினிமாவுக்குப் போகும் சித்தாளு, இதயராணிக்களும் இஸ்பேடு ராஜாக்களும் போலவே 'வழுக்கி விழுந்தவர்களுக்கான' இன்னொரு நீள்கதை இது - ஒவ்வொரு கூரைக்கும் கீழே.ஒவ்வொரு கூரைக்கும் கீழே ஆசிரியர்: ஜெயகாந்தன் பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – ஐந்தாம் பதிப்பு 2011 பிரிவு: புனைவு, நாடகம் விக்கி: - ISBN: - கன்னிமாரா: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=329616 [...]

இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் – ஜெயகாந்தன்


இது வரை எதிர்மறையாக எனது வாசிப்பனுபவங்களை நான் ஏதும் எழுதியதில்லை. எவ்வளவு முயன்றும் ஒரு நல்ல அனுபவத்தை இந்த நூலுக்கு என்னால் அளிக்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே. இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் ஆசிரியர்: ஜெயகாந்தன் பிரிவு: புனைவு பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - ஐந்தாம் பதிப்பு 2012 கன்னிமாரா: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=309797 NLB: http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/ENQ/EXPNOS/BIBENQ/17711118?QRY=CTIBIB%3C%20IRN%2845248152%29&QRYTEXT=Itaya%20ra%CC%84n%CC%A3ikal%CC%A3um%20ispe%CC%84t%CC%A3u%20ra%CC%84ja%CC%84kkal%CC%A3um நண்பர்களே, இரண்டு கதைகள், குறுநாவல்கள் என்று வைத்துக்கொள்ளலாம், இந்த நூலில் உள்ளன. முதலில் இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும். இதயராணிகளும் [...]

சினிமாவுக்குப் போன சித்தாளு – ஜெயகாந்தன்


1972ல் முதல்பதிப்பு வந்துள்ளது. அதற்கு முன்னரே கண்ணதாசன் இதழில் தொடராக வந்துள்ளது இந்த 'சினிமாவுக்குப் போன சித்தாளு'. அரசியல் ரீதியான ஒரு நூலாகவோ, சினிமா என்கிற மாயை வெள்ளந்தி உழைப்பாளிகளைச் சுரண்டும் நூலாகவோ பல விமர்சனங்கள் இந்த நூலுக்கு இருக்கிறது. ஆம் இது சினிமா நினைப்பால் வாழ்வை அழித்துக்கொள்ளக்கூடாது என்று எழுதப்பட்டிருக்கும் ஒரு curtain raiser ஆக இருந்திருக்கலாம். அல்லது அப்போதைய சினிமா சூழல் கருதி சக பெண்களையும் அவர்தம் குடும்பங்களையும் காக்கும் ஒரு நாவலாக எழுதியிருக்கலாம். [...]