பேரூர் நாட்டியாஞ்சலியில் நடைபெற்ற பத்மஸ்ரீ மாதவி முத்கல் அவர்களின் நாட்டிய நிகழ்வினைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன் [http://bxbybz.wordpress.com/2009/10/10/perur-natyanjali-2009-odissi-performance-by-madhavi-mudgal/]. சென்றவாரம் இந்துவின் மெட்ரோப்ளசில் அதனைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. பார்க்க.. http://www.hindu.com/mp/2009/10/15/stories/2009101550300100.htm
Tag: perur
Perur natyanjali 2009 – final day celebration – paper cuttings
நேற்றைய தினம் பேரூர் பட்டீசுவரர் சன்னதியில் நடைபெற்ற, நாட்டியாஞ்சலி நிறைவு விழாவினைப் பற்றி எழுதியிருந்தேன். இன்றைய தினசரியில் ஒளிப்படங்கள் வெளிவந்துள்ளன. சிதம்பரம் மற்றும் சென்னையில் கிடைப்பது போன்ற பத்திரிகைகளில் ஆதரவு பேரூர் நாட்டியாஞ்சலிக்குக் கிடைக்கவில்லையோ என்று தோன்றுகிறது. ஊடகங்கள் மனது வைத்தால்தான் இத்தகு நிகழ்வுகள் மக்களின் கவனத்திற்குப் போய் சேரும்.
Perur natyanjali 2009 – final day celebration
கோவை, பேரூர் நாட்டியவிழா இன்றுடன் இனிதே நிறைவு பெற்றது. கடைசி நாளான இன்று கோவையைச் சேர்ந்த கலைஞர் ஒருவரின் பரதநாட்டியம், சென்னை நடன பள்ளி ஒன்று நடத்திய அறுபடை வீடு நாட்டிய நாடகம் மற்றும் இறுதியாக பெங்களூர் ஸ்ரீஹரி-சேத்னா குழவினரின் கதக் நடனமும் நடைபெற்றது. கோவை கலைஞர் கச்சேரி சுமார் ரகம். பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டார். என்றாலும் தெளிவான தமிழில் உச்சரித்து விளக்கிய விதம் அருமை. விநாயகர் சிறப்பு, சிவபெருமான் நடனக் காட்சிகளை வழங்கினார். பரதநாட்டியமும் நாட்டிய [...]
Perur Natyanjali 2009 – paper clippings
முந்தைய பதிவில் பேரூர் நாட்டியாஞ்சலி விழாவில் ஒடிஸி நடனத்தைப் பற்றி எழுதி இருந்தேன். இன்றைய நாளிதழ்கள் அதனைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. அவற்றை இங்கே கோர்த்திருக்கிறேன். தினமலர் இந்து http://www.thehindu.com/mp/2009/10/10/stories/2009101051320700.htm Dance festival An offering of Dances at the splendid Perur Temple Natyanjali, the dance festival at Perur, is back, presented by the Rotary Club of Metropolis, Coimbatore. On October 10, look forward to [...]
Perur Natyanjali 2009 – Odissi performance by Madhavi Mudgal
பேரூர் நாட்டியாஞ்சலி - 1 - மாதவி முத்கல் ஒடிஸி நாட்டியம். நாட்டியாஞ்சலி என்ற ஒன்றுக்கு இன்றுவரை போனதில்லை. மஹாபலிபுரம் நாட்டியாஞ்சலி விழாவிற்கு போவதற்கு எண்ணம் இருந்தாலும், பணி நிமித்தம், தொலைவு நிமித்தம் என்று தட்டிப்போனது அதிகம். கோவை நகர் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் மூன்று நாட்கள் நாட்டியாஞ்சலி விழா நடந்து வருகிறது. இரண்டாம் நாளான என்றைய நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். விழாவினைப் பற்றி இன்னொரு பதிவு போடுகிறேன். இன்று அதில் மனம் கவர்ந்த [...]