shri valli deva senapate
shri subramanya namostute
கோவிட் காலத்தில் இன்னொரு தைப்பூசத் திருவிழா இன்று. வழமை போல ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதிகாலை நேரத்தில் அரசன் வேலனை கண்ணாரக் காணும் பேறு பெற்றோம். இக்கடின காலத்தைக் கடக்க, அடுத்த ஆண்டிலாவது முழு அளவிலான கொண்டாட்டங்கள் நடைபெறட்டும். வேலும் மயிலும் துணை நிற்க.